கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு; ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

 

கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 20,000 கன அடி நீர் வரும் நிலையில், அருவி மற்றும் ஆற்றின் கரையோரம் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: