தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கோயில் பூசாரி கொலை: சிறுவன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கோயில் பூசாரி கொலை வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். உறவினரை வலைவீசி தேடி வருகின்றனர். தனது தாயை மறுமணம் செய்த பூசாரி ரவியை உறவினர் பால்பாண்டியுடன் சேர்த்து சிறுவன் வெட்டி கொலை செய்தார்.

 

Related Stories: