தமிழகத்தில் தீவிரவாத பயிற்சி என்பது குறித்து முதல்வரிடம் பேசியிருக்கலாம்: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் தீவிரவாத பயிற்சி என்பது குறித்து முதல்வரிடம் பேசியிருக்கலாம் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: