குற்றம் கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை! Jun 24, 2024 பிறகு நான் டெனி புதிய பேருந்து நிலையம் சபரிகிரிசன் வினோத் தின மலர் தேனி: தேனி புதிய பேருந்து நிலையம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 100 கிலோ கஞ்சா கடத்திய சபரிகிரிசன், வினோத் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. The post கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை! appeared first on Dinakaran.
போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு ஆட்டோவில் கடத்தி சென்று சரமாரி தாக்கி நண்பர்கள் 2 பேர் கழுத்து அறுத்து கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை
‘மனைவிக்கு உடல்நலம் சரியில்லையாம்’ 1 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கடிதம் எழுதி வைத்து கொள்ளை: தூத்துக்குடியில் சுவாரசியம்
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது