சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 15,164 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 56 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 371 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 29 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …
The post 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லாத நிலையில் தமிழகத்தில் நேற்று 56 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.