மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 1,520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மதுரை: மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 1,520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை கடத்த முயன்ற கண்ணன், சந்தோஷ், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 1,520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: