பள்ளியில் ஓவியக்கண்காட்சி திருமணமாகாத ஏக்கம் வாலிபர் தற்கொலை

திருச்சி, ஜன.29: திருச்சி எ.புதூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் கணேஷ்(22), கூலித்தொழிலாளி. தாய், தந்தை இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார். இதில் கஞ்சா போதைக்கு அடிமையான கணேஷ், தனக்கு திருமணம் ஆகாததால் விரக்தியில் இருந்து வந்தார். இதில் கடந்த 21ம் தேதி கஞ்சா போதையுடன் எலி பேஸ்ட் தின்று மயங்கினார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து எ.புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: