மணல் அள்ள அனுமதி கேட்டு சாலை மறியல்

பண்ருட்டி, பிப். 13: மக்கள் பாதுகாப்பு கவசம் சார்பில் அரசு மணல் குவாரியில் டிராக்டர், மாட்டுவண்டிகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும், மாளிகம்பட்டு பகுதியில் கெடிலம் ஆற்றில் மணல் எடுக்க அரசு அனுமதி வழங்கவேண்டி மாவட்ட அமைப்பாளர் சேதுராஜன் தலைமையில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் சாலைமறியல் நடந்தது. தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து சாலைமறியல் செய்த மாவட்ட அமைப்பு குழு நிர்வாகிகள் தணிகாசலம், மணிவாசகம் உள்ளிட்ட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: