ஓவிய போட்டியில் கஜா புயலின் தாக்கம்

கடலூர், டிச. 11: மாவட்ட அளவில்   பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான ஓவியபோட்டி கடலூர் நகர அரங்கில் நடந்தது. நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. நகர சுத்தம், பாதுகாப்பு, கி.பி  2100 ஆண்டில்  போக்கு வரத்து வளர்ச்சி, கஜா புயல் பாதிப்பு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ்  போட்டிகள் நடத்தப்பட்டன.  மாவட்டம் முழுவதிலுமிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள்  கலந்து கொண்டனர்.

Related Stories: