சீர்காழி அருகே தைக்கால் பெரிய பள்ளி வாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் பெரிய பள்ளி வாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: