விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போலீஸ் வாகனம் மோதி 3 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம்- புதுச்சேரி சாலை கெங்கராம்பாளையத்தில் போலீஸ் வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கரவாகனம், மிதிவண்டிகள் மீது போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: