தமிழகம் தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை Apr 26, 2024 தலவாடி ஈரோடு மல்கோதிபுரம் Thalawadi ஈரோடு மாவட்டம் தின மலர் ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்கொத்திபுரம் கிராமத்தில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. கடந்த ஒரு மாதமாக ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. The post தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை appeared first on Dinakaran.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்