இந்தியா தேர்தல் விதிமீறல்: திரிபுராவில் 26 அதிகாரிகள் சஸ்பெண்ட் Apr 27, 2024 திரிபுரா தேர்தல் ஆணையம் திரிபுரா: தேர்தல் விதிகளை மீறியதாக திரிபுராவில் 26 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்ததுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக பெறப்பட்ட 92 புகார்களின் அடிப்படையில் 26 தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். The post தேர்தல் விதிமீறல்: திரிபுராவில் 26 அதிகாரிகள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
மோடி ஆட்சியில் நாட்டு மக்களின் குடும்ப சேமிப்பு ரூ. 9 லட்சம் கோடி சரிவு: தேசியக் கணக்குப் புள்ளி விவரம் அறிவிப்பு
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சைவ உணவின் விலை 8% வரை அதிகரிப்பு: கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை
விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து; 25 ஊழியர்கள் பணிநீக்கம்.! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி
டெல்லியில் இருந்து ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது.! 1.75 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என தகவல்
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு
இனி உற்பத்தி, விநியோகம் இல்லை கோவிஷீல்டு தடுப்பூசியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது: அஸ்ட்ராஜெனகா திடீர் அறிவிப்பு
அரியானா அரசியலில் பரபரப்பு மைனாரிட்டி பாஜ அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஆளுநரிடம் வலியுறுத்த காங். முடிவு
ஒரே நேரத்தில் 200 ஊழியர்கள் விடுப்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 80 விமானங்கள் திடீர் ரத்து: கடைசி நிமிடத்தில் கூறியதால் பயணிகள் தவிப்பு
ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா