மும்பை: மராட்டியத்தில் மராட்டா சமூகத்தினர் நடத்திய முழுகடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மராட்டிய மாநிலம் முழுவதும் மராட்டா கிராந்தி மோர்ச்சா முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. இடஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தின்போது மராட்டா இளைஞர் உயிரிழந்ததை அடுத்து பந்த் நடைபெற்றது.