வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் வசந்தியால் காவல்துறைக்கு களங்கம்.: ஐகோர்ட் கிளை

மதுரை: வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் வசந்தியால் காவல்துறைக்கு களங்கம் என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என ஆய்வாளரின் ஜாமீன் மீதமான விசாரணையில் நீதிபதிகள் கூறியுள்ளனர்….

The post வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் வசந்தியால் காவல்துறைக்கு களங்கம்.: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: