சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் ஆலோசனை

டெல்லி: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி முடிவு குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் வருகின்ற பிப்ரவரி 23ம் தேதியில் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். மேலும், தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய தலைமை தேர்தல் ஆணையம், துணை ஆணையர்கள் குழு கூடுகிறது.

Related Stories: