மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றிய காவல்துறையினருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். திருவாரூரில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்….

The post மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: