மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலபருத்திக்குடியில் போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு நடந்தது. கூலித்தொழிலாளர்களின் எதிர்ப்புக்கிடையே விவசாயிகள் 3 பேர் நேரடியாக நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். நேரடி நெல் விதைப்பு செய்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூலித் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்….

The post மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: