மக்களிடம் செல், மக்களோடு வாழ் என்ற தாரக மந்திரத்தோடு தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மக்கள் நல அரசாக அனைவரையும் அரவணைத்து செல்ல கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடியில் சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பேசிய முதல்வர், மக்களிடம் செல், மக்களோடு வாழ் என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். நிதிநிலை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி தொழில்முனைவோர் உடன் கலந்து பேசியிருக்கிறோம். தென் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாகவும் பொருளாதாரத்தை உயர்த்தும் விதமாகவும் தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா தொடங்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்….

The post மக்களிடம் செல், மக்களோடு வாழ் என்ற தாரக மந்திரத்தோடு தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: