புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது!

சென்னை: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சென்னை பாரிமுனையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முழக்கமிட்டனர். ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்….

The post புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: