நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம்: ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ்., கே.எஸ்.அழகிரி வாழ்த்து..!!

சென்னை: நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சவால்மிக்க தருணத்தில் சிறுபான்மையினர் ரமலான் பண்டிகை கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். …

The post நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம்: ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ்., கே.எஸ்.அழகிரி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: