சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கியது மக்கள் நீதி மய்யம் !

சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தொடங்கி வைத்தார். ஆன்லைன், ஆப்லைன் என்று விருப்பமனு சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: