சென்னை : 6வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.லாரிகள் ஓடாததால் மினி ஆட்டோக்களில் காய்கறிகளை ஏற்றிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
சென்னை : 6வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.லாரிகள் ஓடாததால் மினி ஆட்டோக்களில் காய்கறிகளை ஏற்றிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.