தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறவுள்ளது. …

The post தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: