சென்னை: மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் 30-ம் தேதி வினாடிக்கு 216 கனஅடி நீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.