தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று முன்பைவிட பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது….

The post தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: