கொந்தளிக்கும் தமிழக விவசாயிகள் : வஞ்சிக்கும் மத்திய அரசு

சென்னை: காவிரி தொடர்பான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது தமிழக விவசாயிகளுக்கிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் உச்சநீதிமன்றத்திற்கு எதிரே தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு திருப்தி அளிக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: