சிறை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக கருதி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக கருதி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 13,854 கைதிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது….

The post சிறை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக கருதி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: