கோவை நவக்கரையில் ரயில் மோதி யானைகள் இறந்தது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க ஆணை

கோவை: கோவை நவக்கரையில் ரயில் மோதி யானைகள் இறந்தது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கோவை நவக்கரையில் கடந்த 26ம் தேதி ரயில் மோதியதில் கர்ப்பிணி யானை உள்பட 3 யானைகள் உயிரிழந்தன….

The post கோவை நவக்கரையில் ரயில் மோதி யானைகள் இறந்தது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க ஆணை appeared first on Dinakaran.

Related Stories: