கொரோனா வைரசின் 2-வது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். 2-வது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்க முடியவில்லை. தமிழகத்தில் போதுமான கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்….

The post கொரோனா வைரசின் 2-வது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: