கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயம், கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுவழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 6 வாரத்தில் வகுக்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. …

The post கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: