காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில்: மக்கள் தவிப்பு

சென்னை: காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்துவருகின்றனர். திருவண்ணாமலை 108, அரியலூர் 107, வேலூர் 106, திருத்தணி 105, திருச்சி 104, நெய்வேலி 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்கிவருகிறது. …

The post காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில்: மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: