கடையம் அருகே பொதுமக்களை தாக்கிய கரடி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொதுமக்களை தாக்கிய கரடி உயிரிழந்தது. மசாலா வியாபாரியை கடித்து குதறிய கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் காட்டில் விடப்பட்ட கரடி உயிரிழந்ததாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. …

The post கடையம் அருகே பொதுமக்களை தாக்கிய கரடி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: