ஒற்றை தலைமை விவகாரம்: 8-வது நாளாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் தனித்தனி ஆலோசனை

சென்னை: ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் 8-வது நாளாக தனித்தனியே ஆலோசனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஈபிஎஸ் வீட்டிற்கு அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை வருகை தந்தார். வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், எம்.பி.தர்மர் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். …

The post ஒற்றை தலைமை விவகாரம்: 8-வது நாளாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் தனித்தனி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: