இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம்

சென்னை: இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜன. 6-ல் தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. ஜன.7, 8-ல் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. …

The post இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: