ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள துமனூர் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த 3 பேர் கைது

கோவை: ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள துமனூர் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா செடி வளர்த்த ராமன், பெருமாள், ரங்கராஜ் கைதான நிலையில் சுமார் 18 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளார்….

The post ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள துமனூர் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: