டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் நிறைவு

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் நிறைவு பெற்றது. மத்திய நீர்வளத்துறை ஆணையர் நவீன்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் இம்மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் செந்தில் குமார் பங்கேற்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: