நீர்வளத்துறையைக் கண்டித்து கீழ்பவானி கால்வாய் பகுதியில் விவசாயிகள் போராட்டம்

ஈரோடு : நீர்வளத்துறையைக் கண்டித்து கீழ்பவானி கால்வாய் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ்பவானி கால்வாயில் இருந்து மண் வெட்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Related Stories: