தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜோதிலக்ஷ்மி மற்றும் அவரது ஏஜென்ட் கிரிஜா ஒரு லட்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

Related Stories: