அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நிலையற்ற போர் நிறுத்தத்தை மீண்டும் புதுப்பிக்க இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்டன. ஆனால் அதற்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தனது துப்பாக்கிச் சூட்டை “முழுமையாக நிறுத்த வேண்டும்” என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
