சென்னை: எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு தொடர்பாக வருமானவரித் துறை விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எடப்பாடி தனது வேட்புமனுவில் முழுமையான சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு தொடர்பாக வருமானவரித் துறை விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எடப்பாடி தனது வேட்புமனுவில் முழுமையான சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.