காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமனம்

சென்னை: காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஜிபி அன்பு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாகவும், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள், காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: