5 மாநில தேர்தல் நடத்தை விதிகள் ரத்து

புதுடெல்லி: சட்டமன்ற தேர்தல் நடந்த 5 மாநிலங்கள் மற்றும் இடைத்தேர்தல் நடந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 15ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது.

Related Stories: