நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்ட்டுள்ளது. அப்தீன்(74) என்ற முதியவருக்கு 20 ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
