சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் பலி

விருதுநகர்: சாத்தூர் அருகே சிவசங்குப்படியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். வெடிவிபத்தில் ஆலையின் 2 அறைகள் தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் சிக்கி ஜெயசித்ரா (24) என்ற பெண்  உயிரிழந்தார்.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: