நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை : நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மீட்புப் பணிகளுக்கு உதவ 2 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: