வயநாடு சுற்றுலா சென்ற தமிழர்கள் : உதவி எண் அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்கள் தொடர்பாக உதவி எண்ணை அறிவித்தது தமிழக அரசு. 1070 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என்று மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post வயநாடு சுற்றுலா சென்ற தமிழர்கள் : உதவி எண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: