வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 276-ஆக உயர்வு

வயநாடு: வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 276-ஆக அதிகரித்துள்ளது வயநாட்டில் 3-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 240 பேர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. தேசிய பேரிடர் மீட்புக்குழு, ராணுவம், தீயணைப்புத்துறையினர் இணைந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 276-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: