பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 6,326 கன அடியாக அதிகரிப்பு!

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 3,623 கனஅடியில் இருந்து 6,326 கன அடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

 

The post பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 6,326 கன அடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: