சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது இந்தியாவின் கூற்று. இது சட்டவிரோதமானது. ஏனெனில் சர்வதேச நீர் வழங்கும் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படவில்லை. இது பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் கட்டுப்படுகிறது. ஐநா சபையின் சாசனத்தின்படி தண்ணீரை நிறுத்தும் அச்சுறுத்தல் சட்டவிரோதமானது. இந்தியா அச்சுறுத்தலை பின்பற்ற முடிவு செய்தால் நாங்கள் மீண்டும் போரை நடத்த வேண்டியிருக்கும் ” என்றார்.
The post சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் தண்ணீர் தர மறுத்தால் இந்தியாவுடன் போர்: பாக். மாஜி அமைச்சர் அடாவடி appeared first on Dinakaran.
